Monday 14 April 2014

காதல் மலர்கின்ற பருவம்

காதல் மலர்கின்ற பருவம் இது.

செவிகள் இரண்டில் இன்னிசை கேட்கும்
விழிகள் இரண்டும் மின்னலாக மின்னும்
கைகள் இரண்டும் இறகாக மாறும்
கால்கள் இரண்டும் தரையில் தாளம் போடும்

ஆனால் இதயம் என்பது ஒன்று தான்,
அதன் இருப்பிடம் அவளுக்கு மட்டும் தான். 

No comments:

Post a Comment