நான் எழுதிய கவிதைகள்
அவளுக்காக,
நான் வரைந்த ஓவியங்கள்
அவளுக்காக,
அவள் காதலை மறைக்கிறாள்
தன் குடும்பத்திற்காக.
நான் என்றென்றும் காத்திருப்பேன்
அவள் சம்மதத்திற்காக.
அவளுக்காக,
நான் வரைந்த ஓவியங்கள்
அவளுக்காக,
அவள் காதலை மறைக்கிறாள்
தன் குடும்பத்திற்காக.
நான் என்றென்றும் காத்திருப்பேன்
அவள் சம்மதத்திற்காக.
No comments:
Post a Comment