Saturday, 12 April 2014

காதலும் கற்றுமற

விரல்களின் நுனியில் நகத்தை போல்

விழிகளின் நுனியில் ஈரத்தை போல்


காதலில் பட்டும் படாமல் இரு
ந்துவிடு.


அப்பொழுது தான்,

வெட்டி எறியும் விரல்களை போல


காய்ந்து போகும் ஈரத்தை போல


காதலும் ஓர் நாள் மறைந்து போகும்.

No comments:

Post a Comment