விரல்களின் நுனியில் நகத்தை போல்
விழிகளின் நுனியில் ஈரத்தை போல்
காதலில் பட்டும் படாமல் இருந்துவிடு.
அப்பொழுது தான்,
வெட்டி எறியும் விரல்களை போல
காய்ந்து போகும் ஈரத்தை போல
காதலும் ஓர் நாள் மறைந்து போகும்.
விழிகளின் நுனியில் ஈரத்தை போல்
காதலில் பட்டும் படாமல் இருந்துவிடு.
அப்பொழுது தான்,
வெட்டி எறியும் விரல்களை போல
காய்ந்து போகும் ஈரத்தை போல
காதலும் ஓர் நாள் மறைந்து போகும்.
No comments:
Post a Comment